வருந்தாதே வா

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

எழுதியவர் : (19-Apr-17, 2:53 pm)
சேர்த்தது : சாம் சோபியா
Tanglish : varunthaathe vaa
பார்வை : 101

மேலே