அன்றும், இன்றும்

அன்றும், இன்றும்!
அன்று...
வானம் அழ மறுத்தும்,
நிலத்தடி நீரால்,
பூமி சிரித்தது, பச்சை பசேல் என்று!
இன்று...
மணல் கொள்ளை போய்,
மழை நீர் கடலாகி,
நிலத்தடிநீர் பற்றாக்குறை ஆனதால்,
பூமி அழுகிறது, வறண்டு போய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (3-May-17, 1:55 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 124

மேலே