அழகிலும் பேரழகிலும் நீ தானே ஒளிந்து இருக்கிறாய்

"அழகு "
"பேரழகு "
இரண்டு வார்த்தையிலும்
நீ தானே ஒளிந்து இருக்கிறாய் !

என்ன செய்வது !

உள்ளம் அடிக்கடி உளறி உளறி
உதடுகள் அடிக்கடி உன்னிடம் !
உதிர்த்துக்கொண்டே இருக்கிறது !

எழுதியவர் : முபா (20-Jun-17, 10:13 am)
பார்வை : 443

சிறந்த கவிதைகள்

மேலே