என்னுயிர் ஆனவனே
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரின் பாதி ஆனவனே , உன்னை காணாமல்
என் கண்கள் தூங்க மறுக்குதடா !!
என் சுவாசத்தில் கலந்தவனே , உன் ஸ்பரிசத்தில் உறைய
என் பெண்மை துடிக்குதடா!!
என் தேடலுக்கு விடையானவனே , என் தேகங்கள்
உன் மார்பினில் இடம் தேடுதடா!!
என் வெட்கத்தை உடைத்தவனே , என் கைகள்
உன் கைகள் கோர்க்க துடிக்குதடா!!
எனக்காக பிறந்தவனே! நான் பிறக்கும் முன் பிறந்தவனே!!
நம் இரு இதயங்கள் ஓர் இதயமாய் துடிக்க ஏங்குதடா!!!!!