வேல் விழிகள்

அடிக்கடிக் குத்துவதால்
முனை மழுங்கிப்போய்விடும்
என்றெண்ணிய வேல்விழிகள்
குத்திவிடும் ஒவ்வொரு முறையும்
மென்மேலும் மெருகேறி
அழகாய்த் தெரிவதேனோ?
அடிக்கடிக் குத்துவதால்
முனை மழுங்கிப்போய்விடும்
என்றெண்ணிய வேல்விழிகள்
குத்திவிடும் ஒவ்வொரு முறையும்
மென்மேலும் மெருகேறி
அழகாய்த் தெரிவதேனோ?