எதிரியாக••••

யார் மீது நாம் பரிதாபப்படுகிறோமோ அவர்கள் தான் நமக்கெதிரியாக
மாறுகின்றனர் ஆனாலும் நாம் அவர்களை எதிரியாக பாவிப்பதில்லை

வெள்ளத்தில் அடிப்பட்டு உயிருக்கு
தவிக்கின்ற தவிப்பை வேடிக்கை
பார்த்துக்கொண்டிராமல் அதனை
தன் கரத்திலேந்தி கரைசேர்த்த ஒரு
வழிபோக்கரை கையில் கடுமையாக
கொட்டிவிட கொடுமையாக இருந்தது வலிதாங்காமல் துடிதுடித்ததை பார்க்கையில்
ஒரறிவோ இல்லை ஈரறிவோ அத்தேளிற்கு
ஆறறிவு கொண்டவர்களும் அதே தவறை தவறாமல் செய்கிறார்கள்
நினைக்கும் போது நெஞ்சு வலிக்கின்றது

எழுதியவர் : Abraham Vailankanni (8-Jul-17, 8:21 pm)
பார்வை : 93

மேலே