யாரிடம் கேட்பது

பெண்ணை படைத்த,
இறைவன்,
தற்காத்துக் கொள்வாள்,
தன்னை,
என்ற, நம்பிக்கையில்
சற்றே,
கண்ணசந்து விட்டான்,
எப்படி,
மறந்தால் பாவிமகள்,
தன்னை,
தற்காத்துக் கொள்வதை,
பலிபீடத்து,
பலிகடாவாக ஏன்,மாறி
போனால்?
யாரிடம் கேட்பது,
இறைவன்,
கூட உறங்கிப்
போனானே?
#sof #sekar