மழை துளிகளும் கண்ணீர் துளிகளும்

மழை துளிகளின் நடுவில் நான்.....
எனக்கோ மழையை ரசிக்க ஆசை ஆனால் முடியவில்லை.....
தெரியவா போகிறது அவனுக்கு....
இந்த மழைத் துளிகளுடன் என் கண்ணீர் துளிகளுடன் கலந்துக்கின்றது என்று.....
என் வலிகளும் வலிமையும் அதிகம் என்று....

எழுதியவர் : பாரதி மீனா (25-Aug-17, 5:22 pm)
பார்வை : 94

மேலே