வானவில்

வர்ணங்களை யார் வானில் வீசியது?
வில் என்று எண்ணி மன்மதன்
நாண் பூட்ட போகிறான்
தோகையை விரித்து
மயில் தோற்றுவிட்டது
உடனே தூரிகை வித்தகனை
துயில் எழுப்புங்கள்
வர்ணஜாலத்தை அவன் வானிலிருந்து
தொடங்கட்டும்
வர்ணங்களை யார் வானில் வீசியது?
வில் என்று எண்ணி மன்மதன்
நாண் பூட்ட போகிறான்
தோகையை விரித்து
மயில் தோற்றுவிட்டது
உடனே தூரிகை வித்தகனை
துயில் எழுப்புங்கள்
வர்ணஜாலத்தை அவன் வானிலிருந்து
தொடங்கட்டும்