மழை

விண்ணில் இருந்து வந்தது மழைத்துளி,
சேமிக்கவில்லை ஒரு துளி.

வீணாய் போனது சாக்கடையில்,
அது போய் சேர்ந்தது புனலில்,
புனல் கலந்தது ஆழியில்.

கோபம் கொண்டு எழுந்தது பேரலை,
மாறவில்லை நம் எண்ண அலை!

எழுதியவர் : டிமோன் (8-Sep-17, 1:13 pm)
சேர்த்தது : Timon
Tanglish : mazhai
பார்வை : 490

மேலே