காலையிலே

கட்டளைக் கலித்துறை

கிழக்கு சிவந்து கிளர்த்தும் ! விசும்பும் கிரணமெனும்
பழத்தை உமிழ்ந்து படர்த்தும் ! அழகுப் பனியிலைமேல்
வழிந்து கிடக்கும் ! வளமாய்ப் பறவை வகையிசைக்கும் !
கழியும் கவலை ! களியே பிறந்திடும் காலையிலே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:13 pm)
பார்வை : 119

மேலே