தந்தையின்மை

தெரியாத உன் அருமை இருந்த போது..
தெளிந்த என் அறிவு பிரிந்த போது..
இருந்தும் கரையாத என் எண்ணம்...
இறந்தும் கரைத்தாய் என் நெஞ்சம்...

எழுதியவர் : அருண்குமார் .ரா (10-Oct-17, 7:06 pm)
பார்வை : 1366

மேலே