தந்தையின்மை
தெரியாத உன் அருமை இருந்த போது..
தெளிந்த என் அறிவு பிரிந்த போது..
இருந்தும் கரையாத என் எண்ணம்...
இறந்தும் கரைத்தாய் என் நெஞ்சம்...
தெரியாத உன் அருமை இருந்த போது..
தெளிந்த என் அறிவு பிரிந்த போது..
இருந்தும் கரையாத என் எண்ணம்...
இறந்தும் கரைத்தாய் என் நெஞ்சம்...