கிரிக்கெட்

ஜெயித்தால் கரவொலி காதைப் பிளக்கும்;
ஜெயித்த வழியாரும் காண்பதில்லை !
தோற்றால் ஆயிரம் யோசனை துளைக்கும்;
துயரம் விளையாட்டு வீரருக்கே !

எழுதியவர் : கௌடில்யன் (12-Oct-17, 12:31 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : cricket
பார்வை : 1207

மேலே