ஓருதலை வாழ்வு

உன் மொழி அதிகாரத்தில் திளைத்து, இதழ் அதிகாரத்தில் நனைந்திடவா இல்லை ,
காதல் கோட்டைதனின் கவியே ! உனக்கோர் நூல் எழுதி அதை அறங்கம் அதிரும்படி நான் படிக்க,
மைய விழியெங்கும் சொப்பனமாய் நான் மாற ,
வெட்கத்தை வேள்விகளாய் நீ பொழிய, ஐயபட்ட என் விழிகள் இமைதனில் ஓழிந்திட,
அஸ்திரங்கள் அனைத்தும் அடிபனிந்து சென்றதடி உன் பாதங்களுக்கு.........

எழுதியவர் : சே.கோபி (23-Oct-17, 6:04 pm)
பார்வை : 136

மேலே