சந்தித்த வேளை

உன்னை முதன்முதலில்
சந்தித்த இனிப்பகத்தைக்
காணும்போதெல்லாம்
எறும்பாய் மாறிவிடுகிறேன்!
அந்த இனிப்பான
தருணத்தை சுவைக்க!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (15-Nov-17, 1:15 am)
பார்வை : 71

மேலே