சுவாசமடி நீ எனக்கு

உன்னுடன்

பழகிய நாட்கள்

மீண்டும் ஒரு முறை

கிடைக்குமானால்

இனி வரும் நாட்களில்

நான்

உயிர்வாழ

தேவை இல்லை....

எழுதியவர் : தமிழரண் (18-Nov-17, 12:00 am)
பார்வை : 540

மேலே