தேவதை மகளே ,,,,,,,

கொலுசு சத்தம் அலைக்கு தடி
மெட்டி போட ,,,,,,

உன் வெறும் கழுத்து அலைக்கு தடி
தாலி போட ,,,,,,

உன் விரலு ஒன்னு அலைக்கு தடி
கீரல் போட ,,,,,

உன் உதடு மட்டு தடுக்கு தடி
முத்தம் போட ,,,,,

தேவதை மகளே ,,,,,,,

சம்மதம் நீ சொல்லடி
நீ சாய்ந்து கொல்ல என் தோலடி ,,,,,,

என் பக்கம் வந்து நில்லடி
சிறிது பேசி கொள்ளடி ,,,,,,

என் நெஞ்சம் கெஞ்சும் கொஞ்சம்
அதில் உன் கோவம் எங்கே மிஞ்சும் ,,,,,,

என் காதல் புகுமே தஞ்சம்
அதில் மீளவே முடியாது உன் நெஞ்சம் ,,,,,,,

அலையத நாட்கள் இல்லை அன்பே உன் பின் ,,,,,,,
அழகெல்லாம் அழகில்லை அழகிய உன் நிழல் முன் ,,,,

எழுதியவர் : பா.தமிழரசன் (13-Dec-17, 7:31 pm)
பார்வை : 395

மேலே