மனக் கதவுகள்
வீட்டின் வாசல் கதவுகளை திறந்தால் வெளியில் இருப்பவர்களை கான்பதற்கு முடியும்!
..
ஜன்னலின் கதவுகளை திறந்தால் இயற்க்கையின் காற்றலைகளை உணர முடியும்!
..
மனிதனே! மனம் என்ற கதவுகளை திறந்து வை!
..
இறைவனும்! வருவார் என்ணபதை உணர்ந்து பார்!
..
இறைவனை நீ எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை!
..
உன் மனக் கதவுகளை சற்றே திறந்து வைத்து பார்!
..
சந்தனமும், ஜவ்வாதும் நறுமணம் வீசுவதை உணர்வாய்!
..
மனமே இறைவன்! மனமே தான் எனக்கு ஒருவன்!
..
- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா
+91 97515 - 00033 +91 97516 - 30033