அப்பா

தாலாட்டு பாடினாயே
எந்தன் கண் உறங்க வேண்டுமென்று
தோல் தூக்கி சுமந்தாயே!
ஊரை பற்றி சொன்னாயே!
அப்பா என்பது மூன்றேழுது மந்திரம்
அதை யாராலும் சொல்லாமல்
இருக்க முடியாது
நீ ஒரு நண்பனாய் இருந்தாய்
உயிரோடு கலந்தாய்
அப்பா உன்னை என் வழி கட்டியாக
ஏற்கிறேன்

எழுதியவர் : க ச .ஜனனி (27-Dec-17, 12:05 pm)
சேர்த்தது : ks gayathri
Tanglish : appa
பார்வை : 1155

மேலே