கவிதை
கரிசனம் மட்டுமே
கண்ட என் இதயத்தில்
கன்னி அவள்
விழிக் கொண்டு
தையலிட்ட சுவடுகள்! என்னை
வார்த்தையாக சூழ!!
உருவாகின்றது என் கவிதை...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கரிசனம் மட்டுமே
கண்ட என் இதயத்தில்
கன்னி அவள்
விழிக் கொண்டு
தையலிட்ட சுவடுகள்! என்னை
வார்த்தையாக சூழ!!
உருவாகின்றது என் கவிதை...!!!