செத்தாலும் இன்பம்தான்
செத்தாலும் இன்பம்தான்.
வாளை குமரியை நெஞ்சோடு வாரி அனைத்து
தோளை அவள் மார்பிற்சூடு தோன்றசேர்த்து
காலை வரை இன்பக்கடலில் நீந்தி , அன்று
மாலையே, செத்தாலும் இன்பம்தான் போ.
செத்தாலும் இன்பம்தான்.
வாளை குமரியை நெஞ்சோடு வாரி அனைத்து
தோளை அவள் மார்பிற்சூடு தோன்றசேர்த்து
காலை வரை இன்பக்கடலில் நீந்தி , அன்று
மாலையே, செத்தாலும் இன்பம்தான் போ.