செத்தாலும் இன்பம்தான்

செத்தாலும் இன்பம்தான்.

வாளை குமரியை நெஞ்சோடு வாரி அனைத்து
தோளை அவள் மார்பிற்சூடு தோன்றசேர்த்து
காலை வரை இன்பக்கடலில் நீந்தி , அன்று
மாலையே, செத்தாலும் இன்பம்தான் போ.

எழுதியவர் : வீ. முருகையன் (5-Jan-18, 10:36 am)
பார்வை : 147

மேலே