புதையலா
விதையைப் புதைத்தால்
மரமாகும்,
அதுவே
உரமாகும் மண்ணில்-
விதை பழுதானால்..
ஆசைப் பெருக்கில்
காசைப் புதைத்தால்,
மோசம் போவது
புதைத்தவன் மட்டுமல்ல,
புதையல் எடுப்பவனும்தான்...!
விதையைப் புதைத்தால்
மரமாகும்,
அதுவே
உரமாகும் மண்ணில்-
விதை பழுதானால்..
ஆசைப் பெருக்கில்
காசைப் புதைத்தால்,
மோசம் போவது
புதைத்தவன் மட்டுமல்ல,
புதையல் எடுப்பவனும்தான்...!