மனைவிக்கு ஓர் கவிதை

உன் கரம் பற்றும் போதெல்லாம்,
பயம் தொற்றுகிறது
நாம் செல்ல வேண்டிய தொலைவதிகம்
பயணச்செலவு என்ன என்றே தெரியாத இந்த
வாழ்க்கை பயணத்தில்...
-கலாம்தாசன்

எழுதியவர் : கலாம்தாசன் (5-Feb-18, 8:48 pm)
பார்வை : 360

மேலே