மனைவிக்கு ஓர் கவிதை
உன் கரம் பற்றும் போதெல்லாம்,
பயம் தொற்றுகிறது
நாம் செல்ல வேண்டிய தொலைவதிகம்
பயணச்செலவு என்ன என்றே தெரியாத இந்த
வாழ்க்கை பயணத்தில்...
-கலாம்தாசன்
உன் கரம் பற்றும் போதெல்லாம்,
பயம் தொற்றுகிறது
நாம் செல்ல வேண்டிய தொலைவதிகம்
பயணச்செலவு என்ன என்றே தெரியாத இந்த
வாழ்க்கை பயணத்தில்...
-கலாம்தாசன்