kalaamdhasan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kalaamdhasan
இடம்:  SIVAKASI
பிறந்த தேதி :  05-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2012
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  24

என்னைப் பற்றி...

நான் கவிதைகளையும் காதலையும் அதிகமாக நேசிக்கிறேன் காதலியை அல்ல...

என் படைப்புகள்
kalaamdhasan செய்திகள்
kalaamdhasan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2018 1:02 pm

எதேட்சையாய் உனை காண்கிறேன்,
அனிட்சையாய் சரிசெய்கிறாய் புடவையை
மேலும் சரிகிறது
என்மனது..!
-கலாம்தாசன்

மேலும்

kalaamdhasan - kalaamdhasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 9:34 am

கொடியிடை தாங்குமோ
கனியதன் பாரம்,
உன் வனப்பினில் தோற்க்குதே
ஆண்மையின் வீரம்,
உன் தரிசனம் கிடைத்திட்டால்
எனக்கது போதும்,
அன்னமிவள் நடந்திட
ஆடுதே பின்புல பாரம்,
கண்டதும் கூடுதே
எனக்குள்ளோர் மோகம்,
சிறிதென புரிந்து நீ
தனித்திடென் தாகம்,
அருகினில் நெருங்கிட
சூடேறுது தேகம்,
கண்ணிமை காட்டிட
தொடுவேனுனை நானும்,
தொட்டதும் கொடியென
படர்ந்திட வேண்டும்,
நான் படர்ந்திட வசதியாய்
தரை சரிந்திடு நீயும்....

நூலாடை விலக்கிடு
என்வேகமது தடைபட கூடும்.,
இருளது நீளுது நம்
செயலது கூட,
இருளிளும் பொன்னென
மின்னுதுன் பால் தேகம்,
இடை வளைத்துணை அணைத்திட
பொங்குது காமம்,
உடல் உரசிய வெப்பத்தில்
காய்ந்ததுன் தேகம்,
அழகினை

மேலும்

காதல் முற்றும்போது காமம் பிறக்கிறது... அது பறிய சொல்லாடல் கவிதை.... 09-Feb-2018 8:02 pm
அழகிய சொல்லாடல் அருமை... 07-Feb-2018 11:46 am
காதல் முற்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 11:45 am
kalaamdhasan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2018 9:07 am

ஆலிங்கனம் ஆட்க்கொள்ளும் வேலையில்,
அந்தப்புரத்து கன்னியர் போலொருத்தி,
ஆயிரமாயிரம் லீலைகள் புரிந்திடும் கார்மேகனன் கூடிடும் ராதையை போலொருத்தி,
மழையென பொழிந்திடும் அன்னையின் அன்பையே அடைமழை போலவே அனைத்துணர்த்தும் பெண்ணொருத்தி,
இவள் போலவே வரம்கேட்டு தோற்ற ஆடவர் ஆயிரம்....
நம்பிட உமக்கு மனம் மறுக்கும்,
எங்களின் இல்லத்தையும், உள்ளத்தையும் ஆளும் அவள்
'என் இல்லாள்'
-கலாம்தாசன்

மேலும்

அன்பான உள்ளம் அருகில் இருக்கும் வரை வாழ்க்கையில் நெறி தப்பாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Feb-2018 7:44 pm
kalaamdhasan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2018 8:48 pm

உன் கரம் பற்றும் போதெல்லாம்,
பயம் தொற்றுகிறது
நாம் செல்ல வேண்டிய தொலைவதிகம்
பயணச்செலவு என்ன என்றே தெரியாத இந்த
வாழ்க்கை பயணத்தில்...
-கலாம்தாசன்

மேலும்

இருப்பதை நிறைவாக ஏற்றுக்கொள்பவள் தான் மனைவி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Feb-2018 11:11 pm
kalaamdhasan - kalaamdhasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2018 8:09 pm

பிஞ்சாய் நானிறுக்கயில்
வெட்டிக்கொள்ளுவாய்
சாமிக்கு படயலென...

என் பாதி வெட்டி
படயல் பரப்பி
நக்கித்தின்னுவாய்
நானமேதுமின்றி...

நான் பூக்கயில்
தொட்டு பண்பாய்
தடவுவாய், பூத்தபின்பதையும்
விற்ப்பனை செய்வாய்...

கரம் பிடித்து
குலைதள்ளி நான்நிற்க்க
வெறிகொண்டு வெட்டிச்சாய்த்திடுவாய்
சலனமேதுமின்றி...


கீறிப்பிளப்பாய், உள்தண்டுறிப்பாய்,
அதையும் மிச்சமின்றி உண்பாய்...

நார் நாராய் பிறித்து
பூத்தொடுப்பாய்,
இன்னுமென்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்,
வெட்டிய இடத்தில் சானுயரம் முளைத்த குட்டிகளுக்கு பதில் சொல்...

#கலாம்தாசன்

மேலும்

நன்றி சகோதரரே... 05-Feb-2018 12:12 pm
சிறப்பான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2018 9:45 pm
kalaamdhasan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2016 3:22 pm

தலைக்குமேல் வெள்ளம்
சாணென்ன, முழமென்ன?
அறிவுப்பசியெடுக்கா மூளை,
உணவுப்பசி கேட்கும் வயிறு
வென்றதெதுவோ
தெரியாதவர்போல் மேலே
படிப்பீர்.....

முளைத்த பயிர்
விளையும் முன்பே,
பிஞ்சிலே சிலர் பரிப்பீர்...

எதிர்த்து யாரும்
கேட்டிட்டால் பிடறியிலே
அடித்து ஏளனமாய்
சிரிப்பீர்....

காலையிலே,
கோஷங்கள் பல போட்டு
வார்த்தையிலே
குழந்தை தொழிலாளர்முறை
ஒழிப்பீர்...

மாலையிலோ,
கடைவேலைக்கு சின்ன
பசங்க இருந்தா சொல்
என என்னிடமே
ஜோராய் நடிப்பீர்..

நானல்ல, நீயல்ல காரணம்
என நலுவிடுவீர்,
கால்காசு குறைச்சல் கூலி என
சொன்னால் மெதுவாய்
பல்லிளிப்பீர்...

குழந்தைகளை குற்றம் சொல்லி
பயனெது

மேலும்

அநீதி என்றும் படும் நேரம் தடிக்க கெடக் ஒவ்வொரு மனிதனும் தடி எடுத்தால் மண்ணில் என்றும் கவலைகள் இல்லை வெற்றி பெற வாழ்த்துக்கள் 27-Apr-2016 11:04 pm
kalaamdhasan - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 3:51 pm

நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?

மேலும்

சாத்தியமே ..1 காதல் ஈர்ப்பு என்ற அளவில் கள்ள உறவு இல்லாத பட்சத்தில் எல்லா உறவும் நட்பும் புனிதம் தான்..! 25-Nov-2014 12:42 pm
துணை அமைந்தைதை பொருத்தது எனலாம். நல்ல மனைவி அமைந்தவனுக்கு சாத்தியம்மில்லை. நல்ல மனைவி அமையதவனுக்கு கொஞ்சமேனும் சாத்தியம் உண்டு அல்லவா. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். இது நான் பொதுவான கருத்தை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே . 22-Nov-2014 9:38 pm
வேறொருவர் மீதான ஈர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதை கையாளும் முறை அவருடைய பக்குவத்தையும், சூழ்நிலையையும் பொருத்தது, பல நேரங்களில் சமூகத்தையும் பொருத்தது. 22-Nov-2014 8:32 pm
சத்தியமாக இல்லை நட்பே....அதற்கு பெயர் காதலும் அல்ல ..மனம் தடுமாற்றமே....அது உண்மையான அன்பாகவும் இருக்காது....அப்படி வந்தால் வாழ்வில் கிடைக்ககூடிய கொஞ்ச சந்தோசமும் இழந்துவிடும்....நிதானமாகவே வாழ்க்கை பயணத்தை கடக்க வேண்டும்...இல்லையேல் நிம்மதி இருக்காது நட்பே... 22-Nov-2014 7:18 pm
kalaamdhasan - ராமு அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2014 3:51 pm

நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?

மேலும்

சாத்தியமே ..1 காதல் ஈர்ப்பு என்ற அளவில் கள்ள உறவு இல்லாத பட்சத்தில் எல்லா உறவும் நட்பும் புனிதம் தான்..! 25-Nov-2014 12:42 pm
துணை அமைந்தைதை பொருத்தது எனலாம். நல்ல மனைவி அமைந்தவனுக்கு சாத்தியம்மில்லை. நல்ல மனைவி அமையதவனுக்கு கொஞ்சமேனும் சாத்தியம் உண்டு அல்லவா. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். இது நான் பொதுவான கருத்தை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே . 22-Nov-2014 9:38 pm
வேறொருவர் மீதான ஈர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதை கையாளும் முறை அவருடைய பக்குவத்தையும், சூழ்நிலையையும் பொருத்தது, பல நேரங்களில் சமூகத்தையும் பொருத்தது. 22-Nov-2014 8:32 pm
சத்தியமாக இல்லை நட்பே....அதற்கு பெயர் காதலும் அல்ல ..மனம் தடுமாற்றமே....அது உண்மையான அன்பாகவும் இருக்காது....அப்படி வந்தால் வாழ்வில் கிடைக்ககூடிய கொஞ்ச சந்தோசமும் இழந்துவிடும்....நிதானமாகவே வாழ்க்கை பயணத்தை கடக்க வேண்டும்...இல்லையேல் நிம்மதி இருக்காது நட்பே... 22-Nov-2014 7:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
Santha kumar

Santha kumar

சேலம்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Santha kumar

Santha kumar

சேலம்
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நவநிதன்

நவநிதன்

இலங்கைத் தமிழன்
springsiva

springsiva

DELHI
மதுரை மணி

மதுரை மணி

மதுரை
மேலே