சக்தி
மனிதனின் மிகப்பெரிய சக்தி பிரார்த்தனை...
அதிலும் ஒரு சின்ன நுணுக்கமுண்டு... உளமுருகி, மனதார தனக்காக அல்லாமல் வேறு யாரோ ஒருவருக்காகச் செய்யும் பிரார்த்தனைக்கு அபார சக்தி...
வேண்டுதலுக்கு மட்டுமல்ல... மற்றவரை நினைத்து, பிறருக்காகச் செய்யும் ஒரு சிறு செயலுக்குக்கூட பலன் கிடைக்கும்...