காதல் மகிமை
என்
விழிகள் இரண்டிலும்
பார்வை இழந்துமே
கண்ணீர் வழிந்திடாத
கல்நெஞ்சமாய் நானிருக்க...
உன் முகம் காண இயலாதென்றதும்
என் இதயத்தில் குருதி
வழிகின்றதே...
என்
விழிகள் இரண்டிலும்
பார்வை இழந்துமே
கண்ணீர் வழிந்திடாத
கல்நெஞ்சமாய் நானிருக்க...
உன் முகம் காண இயலாதென்றதும்
என் இதயத்தில் குருதி
வழிகின்றதே...