அம்மாவின் சாதம்

சாதத்தை மிச்சம் வைக்காதே என்று சொல்லுவதும் தாய் தான்
மிச்சம் வைத்த சாதத்தை உண்ணுவதும் தாய் தான்
சிந்தாமல் உண்ணு என்று சொல்லுவது தாய் தான்
சிந்திய உணவை பொறுக்குவதும் தாய் தான்
வேகமாக சாப்பிடு என்று சொல்லுவது தாய் தான்
போரக்கை யேறினால் தண்ணீர் தருவது தாய் தான்
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...