தமிழ் ரசிகன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ் ரசிகன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  04-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2017
பார்த்தவர்கள்:  367
புள்ளி:  17

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழ் ரசிகன்

என் படைப்புகள்
தமிழ் ரசிகன் செய்திகள்
தமிழ் ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2019 11:09 am

உன் கனவை நீ நம்பு
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்

உன்னால் முடிந்தவரை மற்றவரை பாராட்டு
எக்காரணத்துக்கும் பொறாமை மட்டும் படாதே

வெற்றி பெற்றதும் ஆணவத்தை மட்டும் ஏற்காதே
அது உன் வாழ்க்கையை உன் மிதியடியாக்கி விடும்

எக்காரணத்துக்கும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே
அது உன் சூழலையே மாற்றி விடும்

உன் எண்ணத்தை தெளிவு படுத்து
உன் பாதையை நீ சென்றடைவாய்

உன் முயற்சி அதை இப்பொழுது
கை விடாதே வெற்றி பெறும்வரை போராடு

பணியில் கீழ் பணிந்து நடந்துகொள்
எக்காரணத்துக்கும் அடிமையாக அல்ல

மட்ரவரை கண்டு நீ மாறு
மட்ரவரின் சொல்லை கேட்டு நீ மாறாதே

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

மேலும்

தமிழ் ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2019 10:42 am

உன் கனவை நீ நம்பு
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்

உன்னால் முடிந்தவரை மற்றவரை பாராட்டு
எக்காரணத்துக்கும் பொறாமை மட்டும் படாதே

வெற்றி பெற்றதும் ஆணவத்தை மட்டும் ஏற்காதே
அது உன் வாழ்க்கையை உன் மிதியடியாக்கி விடும்

எக்காரணத்துக்கும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே
அது உன் சூழலையே மாற்றி விடும்

உன் எண்ணத்தை தெளிவு படுத்து
உன் பாதையை நீ சென்றடைவாய்

உன் முயற்சி அதை இப்பொழுது
கை விடாதே வெற்றி பெறும்வரை போராடு

பணியில் கீழ் பணிந்து நடந்துகொள்
எக்காரணத்துக்கும் அடிமையாக அல்ல

மட்ரவரை கண்டு நீ மாறு
மட்ரவரின் சொல்லை கேட்டு நீ மாறாதே

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

மேலும்

தமிழ் ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2018 11:30 am

தோழா என் இனிய தோழா
புயலோ மழையோ
நீ வெளியே வா

நீ ரசித்து உண்ணும் உணவை
உருவாக்கும் விவசாயிக்கோ
ஒதுங்கக்கூட இடம் இல்லை

நாம் இருவர் பேசிக்கொள்ள கைபேசி உண்டு
ஆனால் மின்சாரம் கூட
இல்லாத நம் மக்கள் அங்குண்டு

தென்னங் கண்ணை நட்டு வச்சி
மனசு நிறைய ஆசைய வச்சி
காலம் முழுவதும் கைகுடுக்கும்னு
கனவு கண்டேனே

ஒருநாள் புயல் அடிச்சி
கனவெல்லாம் கனவா போச்சி
என் ரெண்டு பொண்ணு வாழ்க்கையும்
நின்னு போச்சு

அட கடவுளேனு ஒரு கதறல்
ஒரு பக்கம் மறு பக்கமோ

கைக்குழந்தைய பாத்து பாத்து
கணவு வெற்றிதானு எண்ணி எண்ணி
இருந்தேனே நேத்துஅடிச்ச புயலுல
கூரையெல்லாம் பறந்து போச்சே

பால், தண்ணி வாங்கக்கூட

மேலும்

தமிழ் ரசிகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2018 11:05 am

பகலை கண்டு இரவு ஒளிந்தாலும்
சூரிய கதிர்கள் மேகத்தை கிழித்தாலும்

மொட்டுகள் விரிய தொடங்கினாலும்
சேவல் கூவிச் சென்றாலும்
மனமோ எழுந்திருக்க வழி இல்லை

காதுகளில் ஈக்கள் கத்தினாலும்
ஜன்னலில் கதிரவனின் கதிர் சுட்டாலும்

போர்வையை போர்த்திக்கொள்ளவே தோன்றுகிறது
அம்மாவின் கரைச்சலோ பாடாய்ப்படுத்துகிறது

இன்னும் சிறுது நேரம்
உறங்குகிறேன் என்று கூறியது

கரைச்சலின் விளைவில் அம்மாவின்
கரண்டிதான் கடைசில் எழுப்பியது

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

மேலும்

தமிழ் ரசிகன் - தமிழ் ரசிகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Feb-2018 4:06 pm

நீ வருவாய் என காத்திருக்கிறது என் நெஞ்சம்.
உன்னை காண ஆவலோடு காத்திருக்கிறது என் கண்கள்.
உன்னை கண்டதும் கட்டி அணைக்க துடிக்கிறது என் கைகள்.

உன் கன்னத்தில் முத்தமிட ஆசை.
உன் கன்னத்தோடு என் கன்னம் வைத்து உறங்க ஆசை.

உன் பேச்சை நான் ரசிக்க வேண்டும்.
உன் பேச்சில் மற்றவர்கள் மயங்க வேண்டும்.

உன் பேச்சுக்களோடு கழிய வேண்டும் என் இரவு.
உன் நினைவுகளோடு கழிய வேண்டும் என் பகல்.

அன்னம் தண்ணீர் ஏதும் தேவை இல்லை உன்னோடு இருந்தால்.
உனக்காக எதையும் விட்டு விடுவேன் உசுரை கூட.

இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...

மேலும்

தமிழ் ரசிகன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்

மேலும்

தமிழன் நாடாளும் நாள் தமிழினம் (DivyaPrakash56) முதல் பரிசு 30-Oct-2018 11:14 am
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா அதை எங்கு காண 20-Mar-2018 4:38 pm
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ? 17-Mar-2018 4:58 pm
போட்டியில் எப்படி கவிதையை சேர்ப்பது? 15-Mar-2018 9:21 am
தமிழ் ரசிகன் - தமிழ் ரசிகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 5:26 pm

உன்னை பார்த்த பொழுதே
நான் தொலைந்தேனே

நீ பேசியபொழுதே
நான் விழுந்தேனே

விழியோரமாய் தவித்தேனே
விடியும் முன்பே எழுந்தேனே

இருபது வருஷமாய் அலைந்தேனே
இருபது நொடியிலே சாய்த்தாளே

காலை வேளையிலே
நான் உண்ண மறந்தேனே

உன்னை காணும் பொழுதே
இந்த உலகை மறந்தேனே

இரவுகளில் சொக்கித்தவித்தேன்
சொப்பனத்தில் வாழ்ந்துவருகிறேன்

இதுதான் காதல்
என்று தெரியாமல்

சித்தம் கலங்கி
நிற்கிறேன்

இப்படிக்கு,
தமிழ் ரசிகன்

மேலும்

சகோ இது என்னுடைய இணையதளம். இதை follow கொடுத்துவிட்டு பகிரு தோழா tamilrasigankavithaigal. blogspot. in இதை இடை விடாமல் internet இல் type பண்ணுங்க. 26-Feb-2018 3:56 pm
நன்றி தோழா 18-Jan-2018 2:03 pm
உன்னை கண்டு என்னை நான் மறந்து போன அகதியானேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 7:31 pm
தமிழ் ரசிகன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2017 5:21 pm

நாம் ஏன் எழுதுகிறோம் ?

மேலும்

அருமை . நற்கருத்து . அறிஞர்தம் இதய ஓடை ஆழ்நீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் வெள்ளம் செழித்திட ஊற்றி ஊற்றி ----என்று பாடுவார் பாவேந்தர் . வாழ்த்துக்கள் சிந்தனைப்பிரிய கீர்த்தி 16-Jan-2018 9:11 am
மனிதனின் கற்பனை ஊற்றை மற்றவர்க்கு தெரிவிக்க வல்லதொரு கருவி எழுத்து.எனவே எழுதுகிறோம். 15-Jan-2018 12:02 pm
எழுதவதினால் மட்டும் சந்தோசம் கிடைத்துவிடுமா ? அல்லது மற்றவர்கள் அதை பாராட்டும் போது சந்தோசம் கிடைக்குமா ? சொல்லவும் சிந்தனைப்பிரிய முருகன் . 13-Jan-2018 2:37 pm
எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் . 13-Jan-2018 4:32 am
தமிழ் ரசிகன் - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 6:04 pm

நிலப்பரப்பு தமிழ் அர்த்தம்

மேலும்

அகண்ட பகுதியை உடைய வயல்வெளி 06-Jan-2018 5:25 pm
வயல்வெளி 05-Jan-2018 10:42 pm
கேள்வி அண்ணே நிலப் பரப்பிற்கும் தமிழ் அர்த்தமா ? நிலம் ----ஐவகை----மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை எது எது என்று தெரியுமா ? நிலம் ---நஞ்சை புஞ்சை பரப்பு ----நீள அகலக் கணக்கீடு. நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் வருவது பரப்பளவு . பிரிட்டிஷ் சிஸ்டத்தில் சதுர அடி. மெட்ரிக்கில் சதுர மீட்டர் . நில அளவை ஏக்கர் என்றும் சொல்லுவார்கள் . 100 செண்டு ஒரு ஏக்கர் . ஓங்கி உலகளந்த திருமால் பூமி நிலம் முழுதும் ஒரு அடியால் அளந்தானாம் . சாத்தியமா ? கதை விடுகிறார்களோ ? ---தங்கள் மேலான கருத்தை எதிர் பார்க்கிறேன் . பல்லடத்தார் இது வரை ஒரு கருத்து கூட பதிவு செய்யவில்லை . 05-Jan-2018 6:45 pm
தமிழ் ரசிகன் - வினோத் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2017 10:49 am

ஹைக்கூ:- 

காலம் தவறாமல் 
கடமை செய்கிறது 
பசி 
-வினோத் 

மேலும்

தமிழ் ரசிகன் - முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Dec-2017 7:38 pm


ஆசையா ! பேராசையா !!

திரும்பி பார்க்கிறேன் 2017:

மாசு கலந்த காற்று, நீர் வேண்டாம்!

வீரியம் ஊட்டிய உணவு உற்பத்தி!

பருவம் பொய்த்த மழை!

நதி மீட்பு போராட்டம் வேண்டாம்!

வன்முறை நிறைந்த சாலைகள் வேண்டாம்!

ஒரே இந்தியா மொழியால் அல்ல!

வரும் ஆண்டில் 2018 எதிர்பார்க்கிறேன்.

வேண்டும் தூசில்லா சுத்தமான காற்று நீர்!!

பாரம்பரியம் கலையாத உயிரோட்டமான உணவு உற்பத்தி!!

பருவத்தே பெய்யட்டும் மழை!!

தேவை நதிகள் இணைப்பு!!

தென்றல் தாலாட்டும் மரங்கள் நட வேண்டும்!!

ஒரே இந்தியா உணர்வாய் / உயிராய் வேண்டும்!!

அதிர்ச்சி இல்லாத ஆரோக்கிய அரசியல் வேண்டும்.!!!!!!!!.

என்றும் அன்புடன் / நட்புடன் / தமிழுடன்
மு.ரா.

மேலும்

புதுவருடக் கனாக்கள் இனிமை . யாராண்டாலும் தமிழகத்தில் இன்னும் நான்காண்டிற்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும் என்பது தமிழர்களின் கானா . ஒரு இடைத் தேர்தலே இந்தப் பாடுபடுகிறது . 28-Dec-2017 2:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே