அவள் விழிகள்
நீரில்லாமல் பலமணி நேரம் நீந்துகின்ற மீன்களில்
இவள் விழிகளுக்கே முதல் இடம் அளிக்க வேண்டும்
தூண்டில்கள் இன்றி உள்ளம் சிறைப்பட்டுக் கொள்கிறது
அவளிடம்
நீரில்லாமல் பலமணி நேரம் நீந்துகின்ற மீன்களில்
இவள் விழிகளுக்கே முதல் இடம் அளிக்க வேண்டும்
தூண்டில்கள் இன்றி உள்ளம் சிறைப்பட்டுக் கொள்கிறது
அவளிடம்