பிள்ளை வரம்
தெய்வம் பிள்ளை வரம் தந்தபோது
வேண்டாமென்று நீ நினைத்தாய்
கருவைக் கலைத்தாய்
நீ இப்போது பிள்ளை வேண்டி தவமிருக்க
தெய்வம் வரம் தரவில்லையே
இனி வேண்டி என்னபயன்