பிள்ளை வரம்

தெய்வம் பிள்ளை வரம் தந்தபோது
வேண்டாமென்று நீ நினைத்தாய்
கருவைக் கலைத்தாய்
நீ இப்போது பிள்ளை வேண்டி தவமிருக்க
தெய்வம் வரம் தரவில்லையே
இனி வேண்டி என்னபயன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Apr-18, 10:10 am)
Tanglish : pillai varam
பார்வை : 63

மேலே