சிதறிய கற்க்கள்

உன்னை சிலையாக செதுக்கும் போது சிதறிய கற்க்களில் சில விண்ணில் சென்று விழுந்ததோ என்று தெரியவில்லை; அழகாக
ஒளி வீசுகிறது அந்த வெண்ணிலவு......

எழுதியவர் : kavimalar yogeshwari (9-Apr-18, 8:08 pm)
பார்வை : 112

மேலே