என்ன செய்ய

தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி
தனியொரு பெண் சிறார்க்கு
பாதுகாப்பில்லையே என்ன
செய்வது இந்த ஜகத்தினை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Apr-18, 8:23 am)
Tanglish : yenna seiya
பார்வை : 1186

மேலே