என்ன செய்ய
தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி
தனியொரு பெண் சிறார்க்கு
பாதுகாப்பில்லையே என்ன
செய்வது இந்த ஜகத்தினை..
தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி
தனியொரு பெண் சிறார்க்கு
பாதுகாப்பில்லையே என்ன
செய்வது இந்த ஜகத்தினை..