தாகம் கொள்ளும் நெஞ்சம்


என் நா வரளுதடி நீ சொன்னதை கேட்டதனால்

என் தாகம் மட்டும் நீர் கொண்டு தீராது

உன் நட்பை நான் பிரிந்தால்

என் நெஞ்சு வேகாது

பிரிய மட்டும் சொல்லாதடி

என்றும் உண்டு என்னில் ஒரு தாகம்

நட்பின் பாசம் கொண்டு

தாகம் கொள்ளும் நெஞ்சு

எழுதியவர் : rudhran (10-Aug-11, 6:48 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 365

மேலே