ஒற்றுமை

கண் திறந்த தேசமடா ,இன்று
கண் கலங்க வைக்குதடா , அதை
எண்ணி எண்ணி வேதனை யில்
என் இதயம் பற்றியெரி யுதடா
முன் னேற்றம் வேண்டுமடா ,உலகம்
முன் னேறகை கோர்ப்போ மடா.

எழுதியவர் : க.கார்த்திக் ரத்தினவேல் (5-Jun-18, 2:16 pm)
Tanglish : otrumai
பார்வை : 669

மேலே