தனி ஒருவன்-

தன்னொழுக்கம்
தன்னிருள்
தணியச்செய்யும்....
தவமிருப்பினும்
தாழ்விலோடும்
தன்மை கொள்ளும்
தண்போல்,
மன் கொள்ளும் மனிதா
வாழ்வியல் எழுது இனிதாய்.....

எழுதியவர் : கல்லறை செல்வன் (18-Jun-18, 11:35 am)
பார்வை : 345

மேலே