மரமாகிறேன்
உன்னால் பசுமையாகும் நாள்களால் நானும் மரமாகிறேன்...!!!
உன் நினைவுகளை தண்ணீராக சேகரிக்கிறேன்...!!!
அதையே கண்ணீராக வெளிப்படுத்துகிறேன் உன்னை காண வேண்டும் என்பதிற்காக...!!!
உன்னால் பசுமையாகும் நாள்களால் நானும் மரமாகிறேன்...!!!
உன் நினைவுகளை தண்ணீராக சேகரிக்கிறேன்...!!!
அதையே கண்ணீராக வெளிப்படுத்துகிறேன் உன்னை காண வேண்டும் என்பதிற்காக...!!!