ஓய்வறியாச் சூரியன் ஓய்வு எடுத்துக் கொண்டது

மொழி கலை இலக்கியம்
அரசியல் சமூகநலன்
மேம்பட உழைத்த
ஓய்வறியாச் சூரியன்
ஓய்வு எடுத்துக் கொண்டது...
உடன்பிறப்புகளின்
கண்களைக் குளமாக்கி...
தமிழர்களைத் தவிக்கவிட்டு...

கலைஞர் வாழ்ந்த
காலத்தில் நானும் வாழ்ந்தேன்...
எனும் பெருமையில்
பிரிந்த தலைவனுக்கு
வேதனை மிகக்கொண்டு
இதயம் வலித்து
உடல் நடுங்கி என்
கண்ணீர் அஞ்சலி...
😭🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (7-Aug-18, 7:34 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 149

மேலே