எனை உயர்த்தும் தமிழ்

மன்றங்கள் எனக்களித்து
மலர் மாலை
அதில் தொடுத்து
தமிழ்ச் சங்கங்கள்
வளர்த்த தமிழ்நாட்டில்
என்னையும் வளர்த்த தமிழே...!

உந்தன்
புகழ் பரப்ப
உயிர்தருவேன் காலமெல்லாம்
எந்தன் நிலை உயர்த்தி
ஏற்றங்கொடு எந்தமிழே...!

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 8:23 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 1352

மேலே