நமக்கு என்ன தெரியும்

பிரச்சனையை உருவாக்குவதும் நாம் தான்.
உருவாக்கிய பிரச்சனையை வளர்ப்பதும் நாம் தான்.
வளர்த்த பிரச்சனையின் அளவு கண்டு கதறி அழுவதும் நாம் தான்.
இம்மூன்றை விடுத்தால் நமக்கு என்ன தெரியும்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Aug-18, 9:05 am)
பார்வை : 1916

மேலே