கைநாட்டு

நாட்டு கடனனைத்தும் நம்தலைமேல் வைப்போர்கள்
கேட்டு வரும்வேளை காசுக்காய் – போட்டு
விடுகின்ற பொன்னான வாக்கால். விரலால்
நடுகின்றோம் என்றும்கை நாட்டு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Sep-18, 1:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே