மனமும் பணமும்

மனமும் பணமும்
***********************************

உள்ளில் உறங்கும் வெளியே பரபரக்கும்
உள்ளவரை அற்றவரை ஆட்டிவைக்கும் ஓயாது
கொள்வதற்கும் ஆகாது கொண்டவர்க்கும் போதாது
கள்ளமனம் செல்வமாம் காண் !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Sep-18, 7:12 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 225

மேலே