புரியாத வாழ்க்கை

பிரியமின்றி
சேர்ந்து வாழ்வதைவிட
உண்மை புரிந்து
பிரிந்து வாழ்வதே மேல்...!

பிரியாத வரவேண்டுமென
எதிர்பார்த்தது என் தப்புதான்

என்னை நீ விலகி இருப்பதில்தான்
உனக்கு சந்தோசமெனில்...
விலகி நிற்கிறேன்!

எழுதியவர் : கிச்சாபாரதி (13-Oct-18, 10:31 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 1223

மேலே