வெளிநாட்டு வாழ்க்கை

உறக்கமின்றி
இரக்கம் இல்லாமல்
கனவை கலைத்து
தூக்கம் இல்லாமல்
ரத்தம் விற்று
நிம்மதி இல்லாமல்
பணம் பணம் என்று
பாலைவன பூமியில்
பொணமாக அழைய
வைத்து விட்டதே
இந்த வாழ்க்கை....

எழுதியவர் : Bafa (17-Dec-18, 7:51 pm)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 400

மேலே