வெளிநாட்டு வாழ்க்கை
உறக்கமின்றி
இரக்கம் இல்லாமல்
கனவை கலைத்து
தூக்கம் இல்லாமல்
ரத்தம் விற்று
நிம்மதி இல்லாமல்
பணம் பணம் என்று
பாலைவன பூமியில்
பொணமாக அழைய
வைத்து விட்டதே
இந்த வாழ்க்கை....
உறக்கமின்றி
இரக்கம் இல்லாமல்
கனவை கலைத்து
தூக்கம் இல்லாமல்
ரத்தம் விற்று
நிம்மதி இல்லாமல்
பணம் பணம் என்று
பாலைவன பூமியில்
பொணமாக அழைய
வைத்து விட்டதே
இந்த வாழ்க்கை....