வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட
***************************************************************************
தேன்அடை மலர்களோ தென்றலோ டுறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட -- என்னவளே
நானெழுதும் கவிப்பூக்கள் உன்குழலை சுவாசிக்க
மன்மதனவ ன்பாணமோ உனையணைக்க தூண்டுதே !