வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட

வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட
***************************************************************************

தேன்அடை மலர்களோ தென்றலோ டுறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்ட -- என்னவளே
நானெழுதும் கவிப்பூக்கள் உன்குழலை சுவாசிக்க
மன்மதனவ ன்பாணமோ உனையணைக்க தூண்டுதே !

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Jan-19, 7:18 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 97

மேலே