சுவரைநீ வீட்டுக்கு கட்டு
சுவரைநீ வீட்டுக்கு கட்டு
*************************************************
அவரை வெதச்சிருந்து ஆசைநீர் பாய்ச்சத்
துவரை முளைச்சிருமா ? எந்தொரையே ராசா !
தவறை வெதச்சாலும் தன்பலனே காட்டும்
சுவரைநீ வீட்டுக்கு கட்டு !