கயிலையும் அருகிலாமே
கயிலையும் அருகிலாமே
****************************************************
ஞானத்தை மனிதம்நோக்க ஞானமே அவனி வாழும்
ஞானத்தால் வளரும் நிலையோ முழுவதும் ஆர்ப்பரித்து
ஊனமற்று உயரும் உண்மை நம்மனம் நன்குணர
மானசப் பொய்கை என்னும் கயிலையும் அருகிலன்றோ !
***************
அவனி = உலகு மானசப் பொய்கை = மானசரோவர்