பொம்மையாய் நின்ற பொழுதில்

அன்று புரியாமல்
பொம்மைக்காய் அழுதவள்
இன்று பொம்மையாய்
நின்ற பொழுதில்
சற்று ஆறுதல்கொண்டேன்
எட்டாமல் போன
பொம்மையை எண்ணி...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (17-Mar-19, 8:55 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 79

மேலே