கன்னத்தில் உதிரம்

புன்னகை தவழும்,
பூமுகம் இன்று,
கண்ணீர் சிந்துதட ...
கன்னத்தில் உதிரம் வழியுதட ....

புவியாலும் எண்ணத்தில்,
புதுஉலகம் படைக்க,
பூத்த மலரை பறிக்குதட ...
பல உயிர்கள் மடியுதட ....

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (2-Apr-19, 1:25 pm)
பார்வை : 312

மேலே