மாயன்

மாயன்

சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க
தனியே இருக்க பயந்துதான்
கண்ணீர் வடித்துக் காணாமல் போகுதோ
மெழுகுவர்த்தியும்?!..

எழுதியவர் : வருண் மகிழன் (27-Apr-19, 3:48 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 113

மேலே