பெருங்குற்றம்

பெருங்குற்றம் செய்தேனே என் தலைவா !!
என்ன வினை நீ செய்தாய் என்று அவர் வினவ ?
நான் சொன்னேன் -
அனைவரையும் நான் கண்டேன் ஒருபோல என்றுரைத்தேன் !!!
அவர் சொன்னார் -
மனிதத்தால் நீ காண்பது தவறில்லை !!!
மறித்து குணத்தால் ஒருபோல காண்பது உன் தவறென்றார் !!!

(ஈசனுக்கும் எனக்குமான கவிதை நடையில் அமைந்த உரையாடல்)

எழுதியவர் : ராஜேஷ் M நாயர் (9-May-19, 11:50 am)
சேர்த்தது : Rajesh M Nair
பார்வை : 57

மேலே